வெள்ளி, ஏப்ரல் 15, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்துஓம்பி
மிச்சில் மிசைவான் புலம். (85) 

பொருள்:விருந்தினரை முன்னர் உண்பித்து எஞ்சியதைப் பின்பு தான் உண்டு வாழ்பவனுடைய விளைநிலத்துக்கு வித்திடுதலும் வேண்டுமா? வேண்டா. தானே விளையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக