சனி, ஏப்ரல் 09, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு. (81)  

பொருள்: மனைவியோடு வீட்டில் இருந்து பொருள்களைக் காப்பாற்றி வாழும் வாழ்க்கையெல்லாம் வந்த விருந்தினரை உபசரித்து அவர்களுக்கு உபகாரம் செய்வதற்காகத்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக