வெள்ளி, ஏப்ரல் 29, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

துன்புறூஉம் துவ்வாமை இல்ஆகும் யார்மாட்டும் 
இன்புறூஉம் இன்சொல் அவர்க்கு (94) 

பொருள்: யாவரிடத்திலும் இன்பத்தை மிகுவிக்கின்ற இன்சொல்லை உடையவருக்குத் துன்பத்தை மிகுவிக்கின்ற வறுமை இல்லாது ஒழியும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக