வெள்ளி, ஏப்ரல் 08, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்




அன்பின் வழியது உயிர்நிலை; அஃதிலார்க்கு 
என்புதோல் போர்த்த உடம்பு. (80)

பொருள்: அன்பின் வழி ஒழுகுவாருடைய உடம்புகளே உயிர் நிலைத்து வாழும் உடம்புகளாகும்; அன்பில்லாதவர்க்குரிய உடம்புகள் எலும்பைத் தோலால் போர்த்து மூடி வைத்துள்ள வெற்றுடம்புகளேயாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக