செவ்வாய், ஏப்ரல் 05, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் 
வற்றல் மரம்தளிர்த்து அற்று. (78)

பொருள்:மனத்தில் அன்பு இல்லாத உயிர் இல்லறத்தில் ஈடுபட்டு வாழ்வது என்பது வலிய பாறை நிலத்தில் ஈரம் வற்றி, உலர்ந்த மரம் தளிர்த்தாற் போன்றதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக