வியாழன், மே 31, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 38 ஊழ்


இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு. (374)

பொருள்: ஒருவன் செல்வம் நிறைந்து காணப்படுகிறான். மற்றவன் கல்வி நிறைந்து காணப்படுகிறான். இவ்விரண்டிற்கும் விதிதான்(முன்வினை) காரணம். இது உலக இயல்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக