வியாழன், மே 24, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 37, அவா அறுத்தல்


அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டும் ஆற்றின் வரும். (367)

பொருள்: ஒருவன் ஆசையை முற்றும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்குரிய நல்வினைகள் தான் விரும்பியவாறே வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக