வியாழன், மே 10, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து. (353)

பொருள்: ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு, அடைந்துள்ள இவ்வுலகைவிட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக