திங்கள், மே 21, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 37, அவா அறுத்தல்


தூஉய்மை என்பது அவாஇன்மை; மற்றுஅது
வாஅய்மை வேண்ட வரும். (364)

பொருள்: தூய்மையான நிலையென்பது அவா இல்லாத நிலையாகும். அந்நிலை வாய்மையை விரும்பி நடந்தால் தானாகவே நம்மை வந்து சேரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக