ஞாயிறு, மே 13, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவார்
மற்றுஈண்டு வாரா நெறி. (356)

பொருள்: கற்க வேண்டியவற்றைக் கற்று மெய்ப் பொருளையும் அறிந்தவர் மீண்டும் இப்பிறப்பிற்கு வாராத வழியை அடைவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக