செவ்வாய், மே 01, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


இயல்புஆகும் நோன்பிற்குஒன்று இன்மை; உடைமை
மயல்ஆகும் மற்றும் பெயர்த்து. (344)  

பொருள்: தவம் செய்வதற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும். பற்று இருந்தால் மீண்டும் மயங்குவதற்கு வழி உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக