திங்கள், மே 14, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


ஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
போர்த்துள்ள வேண்டாப் பிறப்பு. (357)

பொருள்: கேட்ட பொருளை ஆராய்ந்து உண்மை அறிந்தவனுக்கு மறுபிறவி உண்டென்று ஒரு பொழுதும் எண்ண வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக