வியாழன், மே 17, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய். (360)

பொருள்: விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக்குற்றங்கள் மூன்றினுடைய பாதிப்பு இல்லாமல் ஒழுகினால் துன்பங்கள் வாராமல் கெடும்(ஒழிந்து நீங்கும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக