வெள்ளி, மே 04, 2012

இன்றைய சிந்தனைக்கு

ஜெரமி பென்ட்ஹாம்

எந்தத் துறையானாலும் நீங்கள் முன்னேறுவதற்கு அடுத்தவரின் உதவி அவசியம் தேவைப்படும். அப்படி உதவி கேட்கும் நிலைமை ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவரிடம் அன்பு, கருணை, நன்றி என்று பெரிய பெரிய விடயங்களைப் பற்றிக் கூறி உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். எவ்வளவு சக்திவாய்ந்த மனிதனாக இருந்தாலும் அவனுக்குள் ஒரு "தன்னலம்" இருக்கிறது. அந்தத் தன்னலத்தைக் குறிவைத்துப் பேசுங்கள். இல்லாவிட்டால் அவன் உங்களுக்கு ஒரு துரும்பும் உதவமாட்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக