சனி, மே 26, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 37, அவா அறுத்தல்


இன்பம் இடையறாது ஈண்டும் அவாஎன்னும்
துன்பத்துள் துன்பம் கெடின். (369)

பொருள்: துன்பங்களுள் கொடிய ஆசையென்னும் துயரத்தை விட்டொழித்தால், நிலையான இன்பத்தைப் பெறலாம்.