புதன், மே 16, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


சார்பு உணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றுஅழித்துச்
சார்தரா சார்தரு நோய். (359)

பொருள்: எல்லாப் பொருள்களுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து, ஆசைகள் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்கு உரிய துன்பங்கள் மீண்டும் வரமாட்டா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக