செவ்வாய், மே 22, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 37, அவா அறுத்தல்



அற்றவர் என்பார் அவாஅற்றார்; மற்றையார் 
அற்றாக அற்றது இலர். (365) 

பொருள்: எதிலும் பற்றில்லாதவர்கள் பிறவியற்றவர்களாவர். ஆசைக்கு அடிமையானவர்களுக்குப் பிறவியிலிருந்து விடுதலை இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக