புதன், மே 09, 2012

இன்றைய சிந்தனைக்கு

கலிலியோ

ஏழ்மையைப் போல் சிறந்த ஆசான் வேறில்லை.
கையில் இருப்பதை வைத்து நிறைவு கொள்ளும் மனதிற்குப் புதையல் தேவையில்லை.அளவுக்கு மிஞ்சிய ஆடம்பரம் இறுதியில் அதல பாதாளத்தில் தள்ளுமேயன்றி, அதனால் வேறு நன்மையில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக