புதன், மே 16, 2012

இன்றைய பொன்மொழி

ஜெரமி பென்ட்ஹாம்

கல்விமான்களுக்கெல்லாம் கற்பிக்கும் கலை வந்துவிடுவதில்லை.யாரிடம் நாம் கற்கிறோமோ அவரே நம் ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

2 கருத்துகள்:

vetha (kovaikkavi) சொன்னது…

அந்திமாலை இணையத்தளம் சகோதரி சசிகலாவினால் வலைச்சரத்தில் இன்று அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. வாழ்த்துகள். சகோதரிக்கும் நன்றி. தளம் மேலும் சிறப்புற இறையருள் நிறையட்டும்.

anthimaalai@gmail.com சொன்னது…

தகவலைத் தெரிவித்த சகோதரி 'கோவைக்கவி' அவர்களுக்கும், எமது இணையத் தளத்தைப் புதிய வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்த சகோதரி சசிகலாவிற்கும் உளமார்ந்த நன்றிகள்.


"ஒன்றுபட்டு உயர்வோம்"

உளமார்ந்த அன்புடன்
ஆசிரியர்
அந்திமாலை
www.anthimaalai.dk

கருத்துரையிடுக