ஞாயிறு, மே 06, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


பற்றுஅற்ற கண்ணே பிறப்புஅறுக்கும்; மற்று
நிலையாமை காணப் படும். (349)

பொருள்: இருவகைப் பற்றும் அற்றபொழுதே, அந்தப் பற்றற்ற நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் பிறவித் துன்பம் மாறி மாறி வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக