புதன், செப்டம்பர் 14, 2011

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

நீ கவலையில் இருக்கும்போது, முத்தம், கடிதம், அணைத்தல் என எதுவும் தராத ஒரு நிம்மதியை உன் நண்பனது அமைதி தரும். 

4 கருத்துகள்:

rajamelaiyur சொன்னது…

நல்ல மொழி

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

மிக அழகான பொன்மொழி.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நல்ல நட்பு
அன்புடைய தாய்க்கு இணையானது.

vinothiny pathmanathan dk சொன்னது…

நல்ல பொன்மொழி .இந்த பொன்மொழி உண்மையாக வேண்டுமெனில் நல்ல நட்பு உண்மையான நட்பு மட்டுமே தாயின் அன்பை போன்று பரிசுத்தமானது . இந்த காலத்தில் அப்படிப்பட்ட உண்மையான நட்பு ஒருவருக்கு கிடைத்து விட்டால் உண்மையில் அவர் இறைவனின் அருளை பெற்றவராகத் தான் இருக்க முடியும் .

கருத்துரையிடுக