புதன், ஜனவரி 11, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


வசைஎன்ப வையத்தார்க்கு எல்லாம் இசைஎன்னும்
எச்சம் பெறாஅ விடின். (238) 

பொருள்: தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகிய புகழைப் பெறாமல் விட்டு விட்டால், அத்தகைய வாழ்க்கை எல்லார்க்கும் பழி என்று நல்லோர் சொல்லுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக