வியாழன், ஜனவரி 26, 2012

இன்றைய பொன்மொழி

கவியரசு கண்ணதாசன்

அனுபவம் என்பது புது மாதிரியான வாத்தியார். அது பாடங்களைக் கற்றுத் தந்தபின் பரீட்சை வைப்பதில்லை. பரீட்சைகளின் மூலம்தான் பாடங்களைக் கற்றுத் தருகிறது.

1 கருத்து:

Seelan சொன்னது…

Yes, trueness. our life as first exam after study.

கருத்துரையிடுக