வெள்ளி, ஜனவரி 06, 2012

இன்றைய பொன்மொழி

ஒளவையார் 

நல்லோருக்குச் செய்த உதவி கல்மேல் பொறித்த எழுத்தாக நிலைத்திருக்கும். தீயோருக்குச் செய்த உதவி நீர்மேல் எழுதிய எழுத்தாக சுவடு தெரியாமல் அப்போதே அழிந்து விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக