புதன், ஜனவரி 04, 2012

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

இளமை என்பது வயதால் அல்ல எண்ணங்களாலேயே அறியப் படுகிறது. கற்றுக் கொள்வதை நிறுத்தாதவன் 'முதியவன்' ஆனாலும் அவன் இளைஞன். கற்றுக் கொள்வதை நிறுத்தி விட்டவன் வயதால் இளைஞனே ஆனாலும் அவன் முதியவனே.

1 கருத்து:

vetha (kovaikkavi) சொன்னது…

nalla vatikal..padippom until death...
thanks...

கருத்துரையிடுக