ஞாயிறு, ஜூன் 03, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 38 ஊழ்


வகுத்தான் வகுத்த வகைஅல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. (377)

பொருள்: கோடிக்கணக்கான செல்வத்தை ஒருவன் முயன்று சேர்த்து வைத்தாலும், விதி இருந்தால்தான் அவனால் அதை அனுபவிக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக