வியாழன், ஜூன் 14, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 39 இறைமாட்சி


முறைசெய்து காப்பாற்றும் மன்னன், மக்கட்கு
இறைஎன்று வைக்கப்படும். (388)

பொருள்: நீதி செலுத்தி, பகைவர் வருத்தாமல் பாதுகாத்து வரும் மன்னன் மக்களால் கடவுள் என்று சிறப்பித்து மதிக்கப்படுவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக