வியாழன், ஜூன் 28, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம்41 கல்லாமை


கல்லாதான் சொல்கா முறுதல் முலைஇரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றுஅற்று. (402)

பொருள்: கல்லாதவன் தானும் அவையில் பேச வேண்டும் என்று விரும்புதல், இரண்டு முலைகளும் இல்லாத ஒருத்தி பெண்மையை விரும்பியது போலாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக