செவ்வாய், ஜூன் 05, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 38 ஊழ்


நன்றுஆங்கால் நல்லவாக் காண்பவர்; அன்று ஆங்கால்
அல்லல் படுவது எவன். (379)

பொருள்: நல்வினையால் நன்மை வரும்போது மகிழ்ச்சியடைகிறவர்கள், அது அல்லாமல் தீமை வரும்போது மட்டும் ஏன் வீணாக வருந்த வேண்டும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக