திங்கள், ஜூன் 11, 2012

இன்றைய சிந்தனைக்கு

கவியரசு கண்ணதாசன்

பெண் முதலில் பார்க்கிறாள், பிறகு சிரிக்கிறாள், பிறகு பேசுகிறாள். இந்த மூன்றையும் தாண்டி, அவளது இதயம் நாலாவது வேலையொன்றைச் செய்து கொண்டிருக்கிறது. அது என்னவென்று தெரிந்தவர் இரண்டு பேர். அவளும் ஆண்டவனும்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக