வெள்ளி, ஜூன் 22, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம்40 கல்வி



தொட்டனைத்து ஊறும் மணற்கேணி; மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு.

பொருள்: மணற்பாங்கான இடத்தில் உள்ள கிணற்று நீர், தோண்டும் அளவுக்கு ஏற்பச் சுரக்கும். அதுபோல மக்களுக்கு அவர்கள் கற்ற கல்வியின் அளவுக்கு ஏற்ப அறிவு வளரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக