வெள்ளி, ஜூன் 29, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம்41 கல்லாமை


கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லாது இருக்கப் பெறின். (403)

பொருள்: கற்றவர் முன்னிலையில் ஒன்றையும் பேசாமல் அமைதியாக இருக்கப் பெற்றால், கல்லாதவர்களும் மிகவும் நல்லவரேயாவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக