ஞாயிறு, ஜூன் 17, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம்40 கல்வி


கற்க கசடுஅறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. (391)

பொருள்: ஒருவன் கற்றற்குரிய நூல்களை ஐயம், திரிபு, ஆகிய குற்றங்கள் நீங்கக் கற்க வேண்டும். அங்ஙனம் கற்ற பிறகு அவை கூறிய ஒழுக்க நெறியில் வழுவாது ஒழுக வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக