ஞாயிறு, ஜனவரி 10, 2016

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 127 அவர்வயின் விதும்பல்

கூடிய காமம் பிரிந்தார் வரவுஉள்ளிக்
கோடுகொடு ஏறும்என் நெஞ்சு. (1264)   

பொருள்: பிரிந்து சென்ற எனது காதலர் அன்போடு திரும்பி வருவார் என்று நினைத்து என் நெஞ்சம் மரக்கிளைகள் தோறும் ஏறிப் பார்க்கிறது.


1 கருத்து:

Yarlpavanan சொன்னது…

2016 தைப்பொங்கல் நாளில்
கோடி நன்மைகள் தேடி வர
என்றும் நல்லதையே செய்யும்
தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தினருக்கும்
உங்கள் யாழ்பாவாணனின்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

கருத்துரையிடுக