சனி, அக்டோபர் 27, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 53 சுற்றம் தழால் 


பெரும்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குஉடையார் மாநிலத்துஇல். (526)

பொருள்: ஒருவன் கொடைக்குணம் உடையவனாகவும், கோபம் இல்லாதவனுமாக இருந்தால், அவனைப் போலச் சுற்றத்தாரைப் (உறவினரைப்) பெற்றிருப்பவர் இப்பெரிய உலகில் வேறு எவரும் இரார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக