இன்றைய குறள்
அதிகாரம் 50 இடன் அறிதல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
கால்ஆழ் களரில் நரிஅடும்; கண்அஞ்சா
வேல்ஆள் முகத்த களிறு. (500)
பொருள்: வேல் வீரர்களைக் கண்டு அஞ்சாமல் எதிர் நின்று தாக்கியழித்த யானையாயினும் அதன் கால் சேற்று நிலத்தில் சிக்கிக் கொண்டால் கால் அழுந்தி நிற்கும்போது சாதாரண நரிகூட அந்த யானையைக் கொன்று விடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக