வியாழன், டிசம்பர் 31, 2015
இன்றைய சிந்தனைக்கு
நகைச்சுவையான தமிழ்நாட்டுப் பழமொழிகள்
1. அவசரத்துக்கு அண்டாக்குள்ளயும் கை நுழையதாம்.
2. கோணல் சட்டி ஆனாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி.
3. தன் வீட்டு விளக்கென்று முத்தமிடலாமா?
4. போகாமல் கெட்டது உறவு, கேளாமல் கெட்டது கடன்.
5. "அடியேன்னு கூப்பிட ஆத்துக்காரி இல்ல, குழந்தை பேரு கோபால கிருஷ்ணனாம்".
6. ஏண்டா ராமா கல்யாணம் பண்ணிக்கலைன்னு கேட்டா, நீயே பொண்டாட்டியா இருன்னானாம்".
செவ்வாய், டிசம்பர் 29, 2015
'கடற்கன்னி' என்பது உண்மையா? கட்டுக் கதையா?

ஆனால் இன்றுவரை உலகில் ஒரு தடவையேனும் மேற்கூறப் பட்ட படைப்பாகிய 'கடற்கன்னியை' கண்ணால் கண்டவர் எவருமில்லர். வித்தியாசமான தோற்றத்தைக் கொண்ட மீன் இனங்கள் மீனவர்களின் வலையில் பிடிபடும்போது அது 'கடற்கன்னி' என மீனவர்கள் நம்புவதும், அதுவே வதந்தியாகி, பத்திரிகைச் செய்திகளாக இடம்பெறுவதும் உண்டு. ஆனால் 'கடற்கன்னி' எனப் படுவது ஒரு கற்பனைப் படைப்பு என்பதை விஞ்ஞானிகள் அறிவர்.
திங்கள், டிசம்பர் 28, 2015
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)