செவ்வாய், அக்டோபர் 23, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 53 சுற்றம் தழால் 


விருப்புஅறாச் சுற்றம் இயையின் அருப்புஅறா 
ஆக்கம் பலவும் தரும். (522) 

பொருள்: அன்பு அழியாத நல்ல சுற்றம் ஒருவனுக்கு வாய்க்குமாயின் அஃது அவனுக்குக் குறைவில்லாத செல்வங்கள் பலவற்றைத் தரும். 

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உண்மை...

நன்றி...

கருத்துரையிடுக