வெள்ளி, அக்டோபர் 26, 2012

இன்றைய சிந்தனைக்கு

சுப்பிரமணிய பாரதியார் 

கோயிலுக்குப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி, தெய்வத்தை வணங்கினாலும் சரி, வணங்காவிட்டாலும் சரி, தெய்வம் நமக்கு அருள்  புரியத் தடையேதும் இல்லை. பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினாலே போதும். தெய்வ  அருளுக்குப் பாத்திரமாகி விடுவோம்.


1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உண்மை கருத்துக்கள்...

கருத்துரையிடுக