ஞாயிறு, அக்டோபர் 21, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 52 தெரிந்து வினையாடல்


நாடோறும் நாடுக மன்னன்; வினைசெய்வான் 
கோடாமை கோடாது உலகு. (520) 

பொருள்: தொழில் செய்கின்றவன் தன் கடமையைச் சரிவரச் செய்வானாயின் உலகம் கெடாது. ஆதலால் மன்னன் நாள்தோறும் அத்தகையவனைக்  கவனித்து வரவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக