வியாழன், மே 03, 2012

இன்றைய பொன்மொழி

ஜேம்ஸ் அலன்

வாழ்க்கையில் 'தேடல்' உள்ள மனிதன் உழைத்துக்கொண்டே இருப்பான். 'உழைப்பு' வருமானத்தை மட்டும் பெருக்குவதில்லை. அதன் மூலம் மனதில் தெம்பும், திருப்தியும் பிறக்கிறது,உடல் உறுதி பெறுகிறது. ஆனால் இத்தகைய நற்பயன்களை எல்லாம் விட்டு வெறும் வெள்ளிக் காசுகளையே கணக்கிடுகிறோம்.

1 கருத்து:

Seeni சொன்னது…

arumai!

கருத்துரையிடுக