செவ்வாய், மே 01, 2012

இன்றைய சிந்தனைக்கு

கவியரசு கண்ணதாசன் 

தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்து விட்டால் நம் பார்வையில் படுவதெல்லாம் நமக்குச் சாதாரணமாகத்தான் தோன்றும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக