புதன், மே 23, 2012

இன்றைய சிந்தனைக்கு

பியரெ பொய்லெ

உலகிலுள்ள சகலருக்கும் அன்பு காட்டு. சகலரையும் நம்பி விடாதே. அவர்கள் உன்னை நம்பும் வண்ணம் நடந்து கொள். உயிர்வாழ்வதற்கு 'அன்பு' என்பது அவசியமான ஊட்டச்சத்து என்பது சத்தியமான உண்மை. பலரின் வீழ்ச்சிக்கும் அன்பே காரணமாகிறது என்பதையும் நீ உணர்வாய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக