செவ்வாய், மே 15, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. (358)

பொருள்: பிறவித் துயரைத் தரும் அஞ்ஞானம் அகல, முத்தி என்னும் சிறந்த நிலைக்குக் காரணமான செம்பொருளைக் காண்பதே மெய்யுணர்வு ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக