வெள்ளி, மே 11, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


ஐயணர்வு எய்தியக் கண்ணும் பயம்இன்றே 
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. (354)

பொருள்: மெய்யுணர்வு இல்லாதவர்க்கு, ஐம்புலன்களில் உணர்வுகளையெல்லாம் முழுமையாகப் பெற்றுள்ள போதிலும் பயன் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக