புதன், மே 23, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 37, அவா அறுத்தல்


அஞ்சுவதோ ரும் அறனே; ஒருவனை
வஞ்சிப்பதோ ஓரும் அவா. (366)

பொருள்: ஒருவன் அவாவிற்கு(ஆசைக்கு) அஞ்சி வாழ்வதே அறம். ஏனெனில் ஒருவனைச் சோர்வுகண்டு கெடுத்து வஞ்சிப்பது ஆசையே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக