புதன், மே 30, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 38 ஊழ்


நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும். (373)

பொருள்: நுட்பமான பல நூல்களை முயன்று கற்றாலும் ஊழிற்கு ஏற்றவாறு அவனுடைய சொந்த அறிவே மேம்பட்டுத் தோன்றும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக