வியாழன், மே 24, 2012

இன்றைய சிந்தனைக்கு

ஜெரமி பென்ட்ஹாம்

உங்கள் மனதில் தோன்றும் அர்த்தமில்லாத அச்சங்கள் பற்றி விழிப்புடன் இருங்கள். நோயைவிட அச்சமே மனிதனை அதிகம் கொல்லும். மனித மனதில் தோன்றும் லட்சக் கணக்கான பயங்களில் தொண்ணூறு வீதமானவை அர்த்தமே இல்லாதவை. அவை உங்கள் மகிழ்ச்சியையும், நல்வாழ்வையும், ஆரோக்கியத்தையும் சிதைப்பதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக