வியாழன், மே 03, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.

பொருள்: உடலை 'யான்'எனவும்,பொருள்களை 'எனது'எனவும் நினைக்கின்ற மயக்கத்தைப் போக்குகின்றவன் வானோர்க்கும் எட்டாத உயர்ந்த உலகம் போவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக