செவ்வாய், மே 08, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும் 
மருள்ஆம் மாணாப் பிறப்பு. (351)

பொருள்: மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால், சிறப்பில்லாத துன்பப்பிறவி உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக